Saved in:
Bibliographic Details
Main Author: Forschung
Format: Recurso digital
Language:English
Published: Zenodo 2025
Online Access:https://doi.org/10.5281/zenodo.15323809
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Table of Contents:
  • <p>உழைப்பே உயர்வு என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டு இன்றைய காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் எவ்வித வேறுபாடுமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.<br>உழைப்பின் பயன் பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படுகின்ற போது மகிழ்ச்சியைத்<br>தருகிறது. இது ஒரு புறம் இருக்க கல்வி வாய்க்கப்பெறாத சூழலில் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அதற்கேற்ப பலன் கிட்டுவதில்லை. குறிப்பாக துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வானது அவலநிலையிலேயே இருக்கிறது என்பதை உறுதிசெய்வதாக மலர்வதி எழுதிய தூப்பக்காரி நாவல்  அமைந்துள்ளது. துப்புரவுத்தொழிலாளர்களின்  வாழ்வில் நிலையை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது</p>