Saved in:
| Main Author: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Language: | English |
| Published: |
Zenodo
2025
|
| Online Access: | https://doi.org/10.5281/zenodo.15394913 |
| Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!
|
Table of Contents:
- <p>உலகில் மக்கள் நல்லவண்ணம் வாழ்வதற்குரிய நன்முறைகளை ஏற்படுத்திக் கொடுப்பவைகளாக இலக்கியங்கள் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக பக்தி இலக்கியங்கள் மக்களை நல்வழிப்படுத்துவனவாக இருக்கின்றன. அத்தகு சிறப்பு வாய்ந்த பக்தி இலக்கியமாக கருதப்படும் திருப்புகழில் இடம்பெறும் செய்திகள் மனித வாழ்வியலுக்கான அடிப்படைச் செய்திகளைத் தொன்மங்களின் வழியாகக் கூறியிருப்பதைக் காணமுடிகின்றது. திருப்புகழை அருளிய அருணகிரியாரின் பாடல்களில் இராமாயண, மகாபாரதம் முதலிய தொன்ம செய்திகளைப் பற்றியும் குறிப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது. அந்த வகையில் முருகப்பெருமானே அருணகிரியாருக்கு அடியெடுத்துக் கொடுத்த “முத்தைதரு பத்திதிரு நகை” எனும் பாடலில் இடம்பெறும் ஒருசில தொன்மச்செய்திகளை ஆரா#வதாக இக்கட்டுரை அமைகின்றது. </p>