Saved in:
| Main Author: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Language: | English |
| Published: |
Zenodo
2025
|
| Online Access: | https://doi.org/10.5281/zenodo.17570259 |
| Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!
|
Table of Contents:
- <p>எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி ” நாவலின் தனித்துவம் அல்லது சிறப்புகள் பல உள்ளன. இது சங்க இலக்கியப் பாடல்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியின் வரலாற்றை ஒரு காவியப் புதினமாகப் படைத்துள்ளார். வேள்பாரி நாவலில் இடம்பெறும் முருகன்- வள்ளியின் காதல் நிகழ்வுகள், பண்டைய தமிழ் நிலத்தின் குறிஞ்சித் திணை வாழ்வியலை ஒட்டியும், இயற்கையின் ஆழமான அறிவுடன் சித்தரிக்கப் பட்டுள்ளன. அவற்றை மட்டும் இக்கட்டுரை பதிவு செய்கின்றது.</p>